மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில்
(1) பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
(2) காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
(3) kkr vs rcb காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு எங்கும் 1 கோடி giannis antetokounmpo மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றுகிறார்கள்.
(4) காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கத்தில் alvise rigo "சமூக நீநி நாள்" உறுதிமொழி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
